தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் நெசவாளர் சங்க கூட்டம்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி.  நெசவாளர் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜாராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாலர் ஆர். தில்லைவனம் கலந்து கொண்டு, சங்க செயல்பாடுகள், வளர்ச்சி, தொழிலாளர் நலன், தமிழக அரசு நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள்  உள்ளிட்டவை குறித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT