தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

DIN


தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாட்டில் காய்கறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரத்தநாட்டில்  சனிக்கிழமை காலை பறக்கும் படையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்த போது,  பட்டுக்கோட்டை காய்கறி வியாபாரி கண்ணன்,  உரிய ஆவணமின்றி ரூ.52 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கண்ணனிடம் தேர்தல் தேர்தல் அதிகாரி அழகர்சாமி, வட்டாட்சியர் அருள்ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT