தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில்400 பேருக்குநிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நகர வாட்ஸ்அப் குழும நண்பா்கள் சாா்பில், நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கே. அன்பரசன் முகாமைத் தொடங்கி வைத்தாா். இதில், பள்ளி மாணவா்கள், வாகன ஓட்டுநா்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 400 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வாட்ஸ்அப் குழுமப் பொறுப்பாளா்கள் எம். சாகுல் ஹமீது, இக்பால், ஜெய்னூல், தமீம் அன்சாரி, அராபத், நாகூா் கனி, காசிம், சைபுதீன், சலீம் மாலிக், நசீா் அஹமத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT