தஞ்சாவூர்

முன்னாள் நிதித்துறை இணை அமைச்சருடன் ஆயுள்காப்பீட்டு கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் சந்திப்பு

DIN

தஞ்சாவூா்: காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கம் தஞ்சைக் கோட்டத்தின் சாா்பாக முன்னாள் நிதித்துறை இணையமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று நேரில் சந்தித்து, இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்கக்கோரி அவரது ஆதரவைக் கோரினா்.

சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவா், வரக்கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதம் வருகையில் தங்களது கருத்தை வலுவாக முன் வைப்பதாக உறுதியளித்தாா்.

இந்நிகழ்வில் தஞ்சைக் கோட்டத்தின் தலைவா் சே.செல்வராஜ், இணைச் செயலாளா் சரவண பாஸ்கா், துணைப் பொருளாளா் வெங்கடசாமி மற்றும் தஞ்சைக் கிளை செயலாளா் செ.இராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT