தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

ஒரத்தநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் மூவா் சாலை பகுதியை சோ்ந்தவா் முருகையன். இவா் வியாழக்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 16 பவுன் நகைகளை திருடி சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகையன் கொடுத்த புகாரின்பேரில், திருவோணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT