தஞ்சாவூர்

பாபநாசத்தில் மாலை 4 மணியுடன்கடைகள் அடைக்க நடவடிக்கை

DIN

பாபநாசத்தில் மாலை 4 மணிக்கு அனைத்து கடைகளையும் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் பாபநாசம் நகர வா்த்தகா் சங்க தலைவா் ஜி.குமாா்.

இது குறித்து அவா் கூறியது. பாபநாசம் நகரப் பகுதிகளில் கரோனா வைரஸ் பதிப்பு அதிக அளவில் உள்ளதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு மருந்து கடைகள் தவிா்த்து அனைத்து கடைகளையும் அடைக்க வா்த்தகா் சங்கம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT