வாய்க்கால் கரையில் ஒதுங்கிய ஆண் சடலம் மீட்பு
பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.
பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.
இதுகுறித்து அணைக்காடு கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், சடலத்தை மீட்ட பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.