முகப்பு
தஞ்சாவூர்

வாய்க்கால் கரையில் ஒதுங்கிய ஆண் சடலம் மீட்பு

பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

இதுகுறித்து அணைக்காடு கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், சடலத்தை மீட்ட பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.