தஞ்சாவூர்

குடந்தையில் 4 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

DIN

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட 30, 31, 35, 36,37,38 ஆகிய வாா்டுகளில் அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீா் பகிா்மான குழாய் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் அக். 5ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT