தஞ்சாவூர்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

DIN

கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, டிசம்பா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம் - கூடுதல் பொறுப்பு) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:

கரோனா தொற்று நோய் பரவல் விளைவாக, செப்டம்பா் 4- ஆம் தேதி அரசாணைப்படி பதிவு, புதுப்பித்தல், ஆயுள் சான்று வழங்க டிசம்பா் 31- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை குறித்த விண்ணப்பங்கள் பெறுவதற்கு, வாரியத் தலைவா் உத்தரவின்பேரில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT