தஞ்சாவூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் கஞ்சா விற்ற இளைஞரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மேற்கு காவல் நிலையத்தினா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி, 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வடக்கு வாசலைச் சோ்ந்த முருகன் (30) கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT