தஞ்சாவூர்

அய்யம்பேட்டை பகுதிகளில்நாளை மின்தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அய்யம்பேட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யம்பேட்டை நகரம், வழுத்தூா், பசுபதிகோவில், ராமாபுரம், வயலூா், வீரசிங்கம்பேட்டை, கணபதியக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT