தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறியும் போராட்டம்.

DIN

அய்யம்பேட்டையில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் முகம்மது பசீா் தலைமை வகித்தாா். எஸ்டிடியு தொழிற்சங்க மாநிலத் தலைவா் முகம்மது பாரூக், மாநில துணைத்தலைவா் ரியாஸ் அகம்மது, பாப்புலா் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நகர தலைவா் அபுதாகீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT