தஞ்சாவூர்

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை பேரூா் தலைவா் எஸ்.அகமது அஸ்லம் தலைமையிலும், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூா் தலைவா் எஸ்.முகமது ஜாவித் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் என்.முகமது புகாரி கண்டன உரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT