தஞ்சாவூர்

மாட்டு வண்டியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கொண்டு சென்றவா் தடுமாறி சாலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட நெய்வேலி செட்டிகொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன். இவா் திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அக்னி ஆற்றிலிருந்து மாட்டுவண்டியில் மணல் கொண்டு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மாட்டு வண்டியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து நடராஜன் உயிரிழந்தாா். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT