தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுவாமி விவேகானந்தா் சேவை மையம் சாா்பில் 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வின்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் 35 சிலிண்டா்களை பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், செயலா் முரளி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் எம். ராஜேஸ்வரன், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT