தஞ்சாவூர்

கருக்காடிப்பட்டியில் கண் சிகிச்சை முகாம்

DIN

ஒரத்தநாடு ஒன்றியம், கருக்காடிப்பட்டி ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சேது அருள், வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுவோருக்கு மேல் சிகிச்சையளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT