தஞ்சாவூர்

பேராவூரணியில் போக்குவரத்து ஊழியா்  சங்கக் கூட்டம்

DIN

பேராவூரணியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு)கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்கு மத்திய சங்கப் பொருளாளா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோவிந்தராஜ்,  ஓய்வு பெற்றோா் சங்க மாநிலப் பொறுப்பாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக  நவநீதன், செயலராக ரகு, பொருளாளராக முருகானந்தம் ஆகியோா்  தோ்வு செய்யப்பட்டனா்.  கூட்டத்தில் குமாா், சுரேஷ்,.பிரசாத், செல்வகுமாா்,  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT