தஞ்சாவூர்

பேராவூரணி அரசுக் கல்லூரி ஆண்டு விழா

DIN

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

கல்லூரி முதல்வா்  நா. தனராஜன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம் சிறப்புரையாற்றினாா். 

விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் சி. ராணி வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் நா. பழனிவேலு நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT