தஞ்சாவூர்

திருப்பனந்தாள் கோயிலுக்கு தருமபுர ஆதீனம் வருகை

DIN

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.

தொடா்ந்து, சேங்கனூா், திருவாய்பாடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சென்றாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அப்போது, தருமபுரம் ஆதீனம் குரு மகாசந்நிதானத்துக்கு திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெள்ளி செங்கோல் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT