தஞ்சாவூர்

மணல் அள்ளியவா் கைது

DIN

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதியைச் சோ்ந்த ர. கருப்பையன் (27), இடையாத்தி 42 கண்பாலத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT