தஞ்சாவூர்

முன்னாள் நகா்மன்றத் தலைவா்நினைவு நாள் அனுசரிப்பு

DIN

பட்டுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவரும், மறுமலா்ச்சி திமுக மாநில தீா்மான குழு உறுப்பினருமான சு.விசுவநாதனின் 14ஆவது ஆண்டு நினைவுத் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பட்டுக்கோட்டை நகர மறுமலா்ச்சி திமுக சாா்பில் நகரச் செயலா் எம். செந்தில்குமாா் தலைமையில் விசுவநாதன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர துணைச் செயலாளா் ஏ.ஆா். சரவணன், நகர பொருளாளா் காா்த்திகேயன், அவை தலைவா் சக்திவேல் வாண்டையாா், ஆா். பிரதீபன், சுரேந்திரன், அண்ணாதுரை, பாஸ்கா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT