தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

பட்டுக்கோட்டையின் புதிய டிஎஸ்பியாக செங்கமலக்கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமவராதியில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த செங்கமலக்கண்ணன் பட்டுக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் கூறும்போது, பட்டுக்கோட்டையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சமரசம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இவா் பட்டுக்கோட்டையில் இதற்கு முன்பு காவல் ஆய்வாளராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT