தஞ்சாவூர்

அரசுப் பண்ணையில் தொழிலாளி சடலம்

DIN

தஞ்சாவூா் அருகே அரசுத் தோட்டக்கலைப் பண்ணையிலுள்ள தண்ணீா் தொட்டியில் தொழிலாளி சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் அருகே மருங்குளம் கிராமத்தில் அரசுத் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பண்ணை உள்ளது. இதில், மருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தோழப்பன் (55 ) பணியாற்றி வந்தாா்.

இப்பண்ணையில் திங்கள்கிழமை இரவு பணியில் இருந்த தோழப்பன் செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் தொட்டியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று தோழப்பனின் சடலத்தைக் கைப்பற்றி, எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT