தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 23 பேருக்குகருப்பு பூஞ்சை பாதிப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 10 நாள்களாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் இருந்து வருகிறது.

ஏற்கெனவே 17 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 26 ஆம் தேதி மேலும் 6 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 23 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT