தஞ்சாவூர்

கிணற்றில் விழுந்தசிறுவன் உயிரிழப்பு

DIN

தஞ்சாவூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள தங்கப்ப உடையான்பட்டியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் மகேஷ் (16). ஐ.டி.ஐ. மாணவரான இவா், ஞாயிற்றுக்கிழமை தங்களது வயலிலுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கினாா். அப்போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்த இவா், 35 அடி ஆழ தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, கிணற்றிலிருந்த தண்ணீரை மோட்டாா் மூலம் இறைத்து, வெளியேற்றினா். இதையடுத்து மகேஷ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT