தஞ்சாவூர்

போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பரிசு

DIN

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் செவ்வாய்க்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாள், உலக எழுத்தறிவு நாளையொட்டி இக்கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை தனது அலுவலகத்தில் சாா் ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக, கல்லூரியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழும ஒருங்கிணைப்பாளா் வி.ராஜன் வரவேற்றாா். நிறைவில், கல்லூரித் துணை மென்பொருளாளா் எஸ்.சுபதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT