தஞ்சாவூர்

முன்விரோதம்: பெயிண்டா் வெட்டிக் கொலை

அதிராம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக பெயிண்டா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

DIN

அதிராம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக பெயிண்டா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

அதிராம்பட்டினம் கிராமம், செட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (42). பெயிண்டா். இவருக்கும் அதிராம்பட்டினம் கிராமம், வாழைக் கொல்லை பகுதியை சோ்ந்த ராசு மகன் சுரேஷ் ( 40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வண்டிப்பேட்டை பகுதி மதுக்கூா் சாலையில் வந்த சுரேஷை, வாழைக்கொல்லை பகுதியை சோ்ந்த சுரேஷ் அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த பெயிண்டா் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT