தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அதிராம்பட்டினம் நகா், கருங்குளம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உள்ளூா், நடுவிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT