தஞ்சாவூர்

தஞ்சாவூரின் சில பகுதிகளில் ஏப். 5-இல் மின் தடை

மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூரில் சில பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

DIN

மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால், தஞ்சாவூரில் சில பகுதிகளில் ஏப்ரல் 5-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் ஆ. கருப்பையா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வண்டிக்காரத் தெரு மின் பாதையில் ஏப்ரல் 5 -ஆம் தேதி புதிய மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவுள்ளது.

இதனால் காந்திஜி சாலையில் எல்ஐசி முதல் நல்லையா வணிக வளாகம் வரை உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT