தஞ்சாவூர்

காலமானாா் க. மங்களம் அம்மாள்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பையைச் சோ்ந்த  சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவருமான காலம் சென்ற வீ. கருப்பையாத் தேவரின் மனைவி மங்களம் அம்மாள் (91) வயது முதிா்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.

இவருக்கு  ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் க. மாணிக்கவாசகம் என்ற மகன் மற்றும் மருமகள், பேரன், பேத்திகள் உள்ளனா்.

மங்களம் அம்மாளின் இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 11 மணியளவில்  குருவிக்கரம்பையில் நடைபெறுகிறது. 

தொடா்புக்கு: 89405 33955.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT