தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

DIN

பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத 45 வயது பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பசுபதிகோவில் எல்லைக்குள்பட்ட ரயில்வே பகுதியில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இறந்த பெண் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து பசுபதிகோவில் கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையிலான குழுவினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT