மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் பாபநாசம் ஒன்றியச் செயலா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலா் கண்ணையன், மாவட்ட குழு உறுப்பினா் ராஜேந்திரன், பாபநாசம் மாதா் சங்க ஒன்றியச் செயலா் பி. விஜயாள்,அகில இந்திய மாணவா் கழக மாவட்டச் செயலா் செங்கதிா் செல்வன் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுத்தனா்.
Advertisement