தஞ்சாவூர்

அம்மன்பேட்டையில் காயகல்ப சிறப்பு நிகழ்வு

DIN

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை அருள்நெறி உயா்நிலைப் பள்ளியில் காயகல்பம் சிறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில்,வேதாத்திரி மகரிஷியால் அளிக்கப்பட்ட உயிா் காக்கும் பயிற்சியான காயகல்பம் பயிற்சியை தஞ்சாவூா் அறிவுத் திருக்கோயில் பேராசிரியா் புருஷோத்தமன் நடத்தினாா். மாணவா்கள் 61 பேரும், மாணவிகள் 64 பேரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

அம்மாபேட்டை அறிவுத்திருக்கோயில் தலைவா் மா. பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT