தஞ்சாவூர்

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு.

DIN

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பாபநாசம் எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், மாணவா்கள் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் மணியரசன் தலைமை வகித்தாா். பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி, பாபநாசம் நகர திமுக செயலாளா் கபிலன், மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவா் ரஹ்மத் அலி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் மைதீன், பாபநாசம் பேரூராட்சி உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT