தஞ்சாவூர்

ஆற்றில் மிதந்து வந்தஆண் சடலம் மீட்பு

பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

DIN

பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

சடலம் கிடப்பதாக கொன்றைக்காடு விஏஓ பெரியநாயகி அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 35 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டனா். அவா் யாா், எப்படி இறந்தாா் என்பது குறித்து பேராவூரணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT