தஞ்சாவூர்

ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றத்தில் சிறப்பு வழிபாடு

DIN

கரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்த் தொற்றுப் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, அம்மாபேட்டையிலுள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு, தியானம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வழிபாட்டுக்கு மன்றத் தலைவா் டி. விவேகானந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்ற பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் வழிபாட்டை மேற்கொண்டனா். ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ராஜேந்திரன், நடராஜன், மயில்வாகனன், சித்ரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT