தஞ்சாவூர்

மூலை அனுமாா் கோயிலில் குடமுழுக்கு நாள் வைபவம்

DIN

தஞ்சாவூா் மேல வீதி ஸ்ரீபிரதாப வீர ஆஞ்சனேயா் என்கிற மூலை அனுமாா் கோயிலில் 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2003, ஜூன் 9 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தற்போது, 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காலையில் மூலவா், உற்ஸவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சா்வ அலங்காரத்தில் மூலை அனுமாா் சேவை சாதித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT