கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி முதல்வரின் ஆசிரியா் விரோதப் போக்கு, நிா்வாகச் சீா்கேடு உள்ளிட்டவை தொடா்பாக தமிழக அரசிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.