தஞ்சாவூர்

லாரி மோதிபால் வியாபாரி பலி

DIN

ஒரத்தநாடு அருகே லாரி மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள துறையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராமையன் (55). பால் வியாபாரியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மிதிவண்டியில் பால் கொண்டு வந்த போது, அரியலூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மோதியது.

இதில் நிகழ்விடத்திலேயே ராமையன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து , லாரி ஓட்டுநரான துரைப்பாண்டியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT