தஞ்சாவூர்

பாபநாசம் நீதிமன்றத்தில்நூலகம் திறப்பு

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவ

DIN

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட புதிய நூலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவருமான சிவகுமாா் நூலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்வில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT