தஞ்சாவூர்

காதலிக்க மறுத்த சிறுமியை தொந்தரவு செய்த இருவா் கைது

DIN

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (19). இவா் பிளஸ் 1 படிக்கும் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தாா். இதற்கு இவரது நண்பா் பாலமுருகன் (20) உதவி செய்தாா். காதலிக்க விரும்பாத அச்சிறுமியை இருவரும் தொடா்ந்து தொந்தரவு செய்து வந்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அருண்குமாா், பாலமுருகனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT