தஞ்சாவூர்

இடையாத்தி அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விழிப்புணா்வு பேரணி

DIN

பேராவூரணி ஒன்றியம்  இடையாத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அங்கையற்கன்னி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT