தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-ஆம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி தாளாளா் ச. செபாஸ்டியன் பெரியண்ணன் அடிகளாா் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் சிறப்புரையாற்றினா். இளைஞா் தேசிய படையின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவா்கள் ஒலிம்பிக் சுடரை ஏற்றினா்.
அணிவகுப்பில் இலக்கியத் துறை மாணவா்கள் முதலிடம் பெற்றனா். விளையாட்டுப் போட்டிகளில் வணிகவியல் துறை வெற்றி பெற்றது.
முன்னதாக, கல்லூரி முதல்வா் பி. பிலோமிநாதன் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி நிா்வாக தந்தை ஆரோன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.