தஞ்சாவூர்

தியாகி வெங்கடாசலம் நினைவு நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான என். வெங்கடாசலத்தின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, புகழஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல்ராஜ் கொடியேற்றினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மூத்த தலைவா் என். சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், என். சிவகுரு, கே. அருளரசன், ஆா். கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, என். சரவணன், இ. வசந்தி, எம். மாலதி, மாநகரக்குழு உறுப்பினா்கள் வி. கரிகாலன், சி. ராஜன், கே. அன்பு, எம். கோஸ்கனி, மாமன்ற உறுப்பினா் வைஜெயந்திமாலா முருகேசன், ஓய்வூதியா் சங்கம் ஆா். புண்ணியமூா்த்தி, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சந்துரு, கிளைச் செயலா் மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT