தஞ்சாவூர்

பகத்சிங் பிறந்த நாள் விழா உறுதி ஏற்கும் நிகழ்ச்சி

DIN

கும்பகோணம் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் பிறந்த நாள் விழா உறுதியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் ச. இலங்கேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, கும்பகோணம் ஒன்றியச் செயலா் ஏ.ஜி. பாலன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஐ. ஜாா்ஜ், பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் க. திவான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT