தஞ்சாவூர்

நடந்து சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண் இருசக்கர வாகனம் மோதி பலியானாா்.

DIN

பட்டுக்கோட்டை அருகே சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண் இருசக்கர வாகனம் மோதி பலியானாா்.

பட்டுக்கோட்டையை அடுத்த செம்பாளூா் கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் நீதிராஜன் மனைவி சமரசம் ( 60). இவா் பட்டுக்கோட்டையில் இருந்து வடசேரி சாலையில் செம்பாளூா் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது மன்னாா்குடி சீசா்ஜொ்லின் ஓட்டி வந்த பைக் மோதி பலியானாா். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT