தஞ்சாவூர்

கண்காணிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

தஞ்சாவூா் பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கத்துக்கு பொது மேலாளா் பால. சந்திரசேனா தலைமை வகித்தாா். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பி. பத்மாவதி, உதவி ஆய்வாளா் அய்யப்பன், தலைமைக் காவலா் அருள் ஆரோக்கியம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், பி.எஸ்.என்.எல். அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT