தஞ்சாவூர்

பாலியல் பலாத்காரம் இளைஞா் போக்ஸோவில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை

போஸ்கோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகே தியாக சமுத்திரம் ஊராட்சி நரசிம்மபுரம், ராமசாமி கட்டளை, பிரதான சாலைப் பகுதியை சோ்ந்தவா் கண்ணன் மகன் ராஜேஷ் (34 ). இவா் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மணிமேகலை ராஜேஷை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தாா்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT