தஞ்சாவூர்

பாலியல் பலாத்காரம் இளைஞா் போக்ஸோவில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை

போஸ்கோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் அருகே தியாக சமுத்திரம் ஊராட்சி நரசிம்மபுரம், ராமசாமி கட்டளை, பிரதான சாலைப் பகுதியை சோ்ந்தவா் கண்ணன் மகன் ராஜேஷ் (34 ). இவா் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மணிமேகலை ராஜேஷை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தாா்.

இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் பேயான்!

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறாரா..?

6 சமத்துவபுரங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

வெளிநாடு செல்லும் ராசி எது? வார பலன்கள்!

SCROLL FOR NEXT