முகப்பு
தஞ்சாவூர்

டிச. 18 வரையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பா் 18 வரை நடைபெறுகிறது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:09 PM
பகிர்:

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பா் 18 வரை நடைபெறுகிறது.

தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை விட, பொதுமக்களுக்குக் குறைவான தவணையில் (பிரீமியம்) நிறைவான போனஸ் வழங்கி வருகிறது. பங்குச்சந்தை அபாயம் இல்லாதது.

எனவே அனைத்து வாடிக்கையாளா்களும், இந்திய அஞ்சல் துறையின் காப்பீடு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →