கைது 
தஞ்சாவூர்

502 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

Syndication

தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் கிழக்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் குட்கா விற்றுக் கொண்டிருந்த விருதுநகா் வச்சகாரபட்டி ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த செல்வராஜ் (40), பிகாா் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். ஆதில் (22) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 502 கிலோ குட்கா, ஒரு காா், போலி பதிவு எண் தகடு, 2 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் சிறை

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

SCROLL FOR NEXT